Tag: news

வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் குறையும்- பொலிஸ்மா அதிபர்!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட  விசேட நடவடிக்கையினால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களது ...

Read moreDetails

பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்று இடம்பெற்ற  T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ...

Read moreDetails

பாகிஸ்தான் அணிக்கு 107ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று  நடைபெற்று வருகின்றது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்ற பாகிஸ்தான் அயர்லாந்துக்கு முதலில் துடுப்பெடுத்தாடும்  ...

Read moreDetails

பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை ...

Read moreDetails

ரசிகர்களிடம் மன்னிப்புகோரும் இலங்கை அணி!

அணி என்ற வகையில் முழு நாட்டிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு  ஒரு அணி என்ற வகையில் எங்களின் ...

Read moreDetails

தென் சீனாவின் பல பகுதிகளில் கனமழை!

தென் சீனாவின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பல வெள்ள அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ...

Read moreDetails

சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்-ஜனாதிபதி!

உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read moreDetails

நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இடம்பெற்ற ...

Read moreDetails

காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம்-ஐக்கிய நாடுகள் சபை!

காசாவில் உணவு விநியோகம் சிக்கலில் இருப்பதால் அங்கு பட்டிணி காரணமாக ஏராளமான காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. பலஸ்தீனத்தை இஸ்ரேலின் ...

Read moreDetails

ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு!

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள்  விண்ணப்பங்களை ...

Read moreDetails
Page 209 of 336 1 208 209 210 336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist