Tag: news

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன. மொஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் முடக்கம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, ...

Read moreDetails

இந்தியாவில் மேம்பால விபத்து-17 பேர் உயிரிழப்பு!

இந்தியா மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 17 பேரின் உடல் ...

Read moreDetails

இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர் ...

Read moreDetails

சூடானில் தொடரும் மோதல்!

சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக, 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில்,இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் ...

Read moreDetails

ஆயுதம் தாங்கிய படையினரை அழைக்கும் ஜனாதிபதி!

பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவகை ...

Read moreDetails

வடகொரியாவில் கடல் சீற்றம்-பயிர் நிலங்கள் சேதம்!

வடகொரியாவில் கடல் சீற்றம் காரணமாக நிலப்பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 560 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அழிவுகளை பார்வையிட்ட ...

Read moreDetails

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 என்ற விமானத்தில் ...

Read moreDetails

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும் ...

Read moreDetails

சவுதி அரேபியாவை குற்றம்சாட்டும் மனித உரிமைகள் அமைப்பு!

யெமென் வழியாக சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மீது அந்நாட்டு இராணுவம் வெடிகுண்டு வீசி தாக்கி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை ...

Read moreDetails
Page 321 of 332 1 320 321 322 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist