Tag: news

விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது-விஞ்ஞானிகள்!

நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின் ...

Read moreDetails

இந்தியா – சீனா பேச்சுவார்த்தை!

தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா - சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உறுப்பு நாடு ...

Read moreDetails

இலங்கையில் தொடரும் மருந்து தட்டுப்பாடு!

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில் ...

Read moreDetails

இதய நோயாளர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி நாளாந்தம் சுமார் 170 இதய ...

Read moreDetails

காலி சிறைச்சாலையில் மர்ம நோய்!

அடையாளம் காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று காலி சிறைச்சாலையில் ஆய்வுகளை ஆரம்பிக்கவுள்ளனர். காலி சிறைச்சாலையில் தடுத்து ...

Read moreDetails

இரத்மலானையில் துப்பாக்கிப் பிரயோகம்!

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு ...

Read moreDetails

சீனாவின் புதிய செயற்கைக் கோள்!

புதிய செயற்கைக் கோளை விண்ணில் சீனா செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மார்ச்-4சி என்னும் ரொக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கைக்கோளை சீனா செலுத்தியுள்ளது. இதேவேளை குறித்த ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் ஐ (Ng Eng Hen) சந்தித்துள்ளார். இதன்போது ...

Read moreDetails

நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது நிறுவனம் அல்லது அது தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சுங்க திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் ...

Read moreDetails

தவறான மருந்தினால் பெண் ஒருவர் மரணம்!

தனியார் மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62 ...

Read moreDetails
Page 322 of 332 1 321 322 323 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist