Tag: news

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாங்கள் சவால் அளிக்கும் வகையில் விளையாடுவோம்-ரபாடா!

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீழ்த்துவது எப்படி என்பதை நாங்கள் அறிவோம் என தென் ...

Read moreDetails

டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்!

மோட்டார் வாகன இறக்குமதி, வரி மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails

மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!

மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் ...

Read moreDetails

சீனாவிடமிருந்து பாடசாலை பைகள் நன்கொடை!

நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)' மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய ...

Read moreDetails

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சீனா விஜயம் தொடர்பில் அறிவிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் ...

Read moreDetails

இடைநடுவில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!

2016ஆம் ஆண்டிற்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் “அருகாமையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ...

Read moreDetails

“Clean Sri Lanka” திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவு!

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையில் வினைத்திறன் செயல் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயல் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா ...

Read moreDetails

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிசாரால் குறித்த ...

Read moreDetails

நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அர்க்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பமான புதிய ...

Read moreDetails
Page 67 of 333 1 66 67 68 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist