Tag: news

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்-ஜனாதிபதி!

அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடம்-ஐ.நா அதிர்ச்சி அறிக்கை!

கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பெண்கள் மற்றும் ...

Read moreDetails

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி ...

Read moreDetails

மாற்றங்களுடன் மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம்-ஜீவன்!

ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச் சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் ...

Read moreDetails

ஹட்டன் – வட்டவளை பகுதியில் விபத்து : இருவர் காயம்!

ஹட்டன் – வட்டவளை பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது ஹட்டனிலிருந்து கண்டில் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கூட்டம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் ...

Read moreDetails

புதிய அரசாங்கத்திற்கு ஜப்பானிய தூதுவர் ஆதரவு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி காலி, கேகாலை, நுவரெலியா ...

Read moreDetails

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்-பிள்ளையான்!

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார் அதன்படி பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை ...

Read moreDetails

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக கோமிகா உடுகமசூரிய நியமனம்!

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ...

Read moreDetails
Page 91 of 333 1 90 91 92 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist