Tag: news

“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்!

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது "மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து" எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் பாரம்பரிய உணவு தொடர்பில் ...

Read moreDetails

ராஷி பிரபா ரத்வத்தவின் விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்த டிசம்பர் 02 ...

Read moreDetails

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கு ஜீவன் வாழ்த்து!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்ட சுந்தரலிங்கம் பீரதீப் அவர்களுக்கு இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார் தேசிய மக்கள் ...

Read moreDetails

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிப்பு!

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான ...

Read moreDetails

10ஆவது நாடாளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் கூட்டம்!

10ஆவது நாடாளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவிதுள்ளார் அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ...

Read moreDetails

அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி ...

Read moreDetails

மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்கக்கூடிய கல்வியை உறுதி செய்ய வேண்டும்-பிரதமர்!

எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்கக்கூடிய ஒடுக்குமுறையற்ற கல்வியை மாணவர்கள் உறுதி செய்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் ...

Read moreDetails

ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ...

Read moreDetails

இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை!

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்தை  பார்வையிட்டுள்ளனர். அதன்படி இரத்தினபுரி கரவிட்ட ...

Read moreDetails
Page 92 of 333 1 91 92 93 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist