Tag: news

3 மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, ...

Read moreDetails

வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ...

Read moreDetails

இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலைப்பாடு!

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய ...

Read moreDetails

சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...

Read moreDetails

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை ...

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் ...

Read moreDetails

பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த அறிவிப்பானது, இன்று மாலை 4மணி முதல் நாளை மாலை 4 .00 மணி வரை ...

Read moreDetails

குவைட் சிறைச்சாலையில் இருந்து இலங்கை கைதிகள் நாட்டிற்கு வருகை!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைட் மத்திய சிறைச்சாலையில். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள் 104 பேரில் 32 பேர குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க ...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு தொடர்பில் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இன்றைய தினம் மீள பெறப்பட்டுள்ளது. தனியார் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ...

Read moreDetails
Page 90 of 333 1 89 90 91 333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist