கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நுவரெலியா கிரிகரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போனி சவாரிக்காக பயன்படுத்தப்படும் போனி ஒன்றை இளைஞர் ஒருவர் ...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் நிகழ்ந்த நிதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்கைக் குழுவை நியமிக்கத் தேவையான நடவடிக்கைகள் ...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, நுவரெலியா மற்றும் ஹட்டன் மண்டல அலுவலகங்களின் கீழ் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார் ...
Read moreDetailsநுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும் ...
Read moreDetailsநுவரெலியா மாநாகரசபையினால் 2026ம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு கடந்த மூன்று தினங்களாக பெருந்திரளான மக்கள் வருகை தந்துள்ளனர். நாட்டின் பலபாகங்களில் இருந்தும் நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு ...
Read moreDetailsஇலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி , விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விமானப்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் நுவரெலியா, ...
Read moreDetailsநாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் கியூ.ஆர் முறையைப் பயன்படுத்த வேண்டிய, எவ்வித அவசியமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநுவரெலியாவில் இன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன பரிசோதனையின்போது 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த ...
Read moreDetailsவரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண் பிரசாத் உள்ளிட்ட குழுவினர் நேற்று வழிபாடுகளில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.