மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார் ...
Read moreDetails




















