வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!
இன்று (14) நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைக்கான வினாத்தாள்கள் எவ்விதத்திலும் கசியவில்லை என்றும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதியளித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள ...
Read moreDetails

