Tag: police

நான் இராஜினாமா செய்யவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தான் இடமாற்றம் கோரியுள்ளதாகவும், அண்மைய ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் தான் இராஜினாமா செய்யவில்லை என்றும் ...

Read moreDetails

பத்தரமுல்லையில் பதற்றமான நிலை!

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் பதிவாகியுள்ளது. ...

Read moreDetails

பதவியை இராஜினாமா செய்தார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ...

Read moreDetails

மீண்டும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகும் தேசபந்து!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் ,சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் ...

Read moreDetails

முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது!

சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் ...

Read moreDetails

வனவிலங்கு அலுவலக அதிகாரி மாயம்; பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

புத்தளம் மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தில் பணிபுரியும் மேலதிக நிர்வாக வன அதிகாரி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அவர் மே 2017 முதல் காணாமல் ...

Read moreDetails

வெலிகந்தை முன்னாள் OICஐ கைது செய்ய உத்தரவு!

வெலிகந்தை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதிவான் பொலிஸாருக்கு நேற்று (18) உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு ...

Read moreDetails

கிரேன்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் காயம்!

கிரேன்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக ...

Read moreDetails

தொலைந்து போன சுற்றுலாப் பயணியின் பொதியை கண்டுபிடிக்க உதவிய பொலிஸார்!

தனியார் பேருந்தில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் பொதிகளை கண்டுபிடித்து திருப்பி அனுப்ப அனுராதபுரம் காவல்துறை உதவியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14) ஒரு பேருந்தில் ...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகத்தர் மீது வெலே சுதாவின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

போதைப்பொருள் தடுப்பு சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபரின் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை இடம்பெற்ற ...

Read moreDetails
Page 11 of 41 1 10 11 12 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist