பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !
2026-06-29
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று ...
Read moreDetails2026 ஆம் ஆண்டின் முதல் 25 நாட்களில் இலங்கையில் 1,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 147 விபத்துக்கள் 155 நபர்களின் உயிரைப் பறித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ...
Read moreDetailsகம்பஹாவில் கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (26) கம்பஹா நீதிவான் நீதிமன்றில் ...
Read moreDetailsகொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை நோக்கி இன்று அதிகாலை 2.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் ...
Read moreDetailsகொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆர். பிரேமதாச சர்வதேச ...
Read moreDetailsவாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகர் மத்தியில் ...
Read moreDetailsவேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetailsசட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 165,200 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 47 வயதான நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...
Read moreDetailsஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு, மாதம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதம்பிட்டியவில் உள்ள சத்திரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.