Tag: police

தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

பதிவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக ...

Read moreDetails

திடீர் விபத்துக்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

புத்தாண்டு காலத்தில் திடீர் விபத்துக்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க ...

Read moreDetails

களுத்துறையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

களுத்துறை - கெலிடோ கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரையில் ...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டங்கள்!

எதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நடைபெறும் பல்வேறு பண்டிகை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை செயல்படுத்துவதாக பொலிஸார் ...

Read moreDetails

கனடிய விமான நிலையத்தில் மகனை கடத்திய பெண் கைது

டொரொண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது சிறிய மகனை நாட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் குழந்தை கடத்தலில் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 நவம்பரில் மட்டக்களப்பு வவுனிதாவு ...

Read moreDetails

வத்தளை விடுதியொன்றில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

டி-56 ரக துப்பாக்கி, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் என்பவற்றை வத்தளை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளின் போது பெண்ணொருவரும், ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். பொலிஸாரைத் தவிர, இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் ...

Read moreDetails

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பான அப்டேட்!

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 06 முறைப்பாடுகள் பதிவு!

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னதாக, நேற்றைய (23) தினம் நாட்டின் நான்கு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான ஆறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ...

Read moreDetails
Page 10 of 41 1 9 10 11 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist