Tag: police

தேசபந்து தென்னகோன் விவகாரம்; பொலிஸ் குழு நியமனம்!

பொலிஸ்மா மா அதிபர் (‍IGP) தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவிற்கு உதவ, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) உதவி பொலிஸ் அத்தியட்சர் ...

Read moreDetails

டான் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம்- சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை!

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முக்கிய சந்தேக நபரை வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து ...

Read moreDetails

மஹியங்கனை பகுதியில் விபத்து-28 பாடசாலை மாணவர்கள் காயம்!

மஹியங்கனை - திஸ்ஸபுர சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாகவும் விபத்துக்குள்ளானதில் 28 பேர் ...

Read moreDetails

தலைக்கவசம் பயன்படுத்துவோர் தொடர்பான புதிய உத்தரவு!

மோட்டார் சைக்கிள் இல்லாமல் தலைக்கவசம் அணிந்திருந்தாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டாலோ யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை சோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பொலிஸ் ...

Read moreDetails

பாடசாலை மாணவன் மரணம்; பொலிஸாரின் அப்டேட்!

வெலகெதர பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் 16 வயது பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்து அவர்களில் பதின்ம வயதுக்குட்பட்டவர்கள், ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 429 முறைப்பாடுகள் பதிவு!

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர். இந்த ...

Read moreDetails

டான் பிரியசாத் மீதான துப்பாக்கி சூடு: மூவர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ...

Read moreDetails

ஸ்ரீ தலதா வாழிபாடு; பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகையில் நடைபெறும் "ஸ்ரீ தலதா வாழிபாடு" கண்காட்சியில் பங்கெடுக்கும் பக்தர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் பொலிஸார், ஸ்ரீ ...

Read moreDetails

சமூக ஊடகங்களில் போலி கடிதம்: பொலிஸார் எச்சரிக்கை!

காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் ‘CONVICTION’ என்று தலைப்பிடப்பட்ட ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு; விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

ஏப்ரல் 20 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 9 of 41 1 8 9 10 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist