Tag: police

தென் மாகாணத்தில் விசேட மோட்டார் சைக்கிள் படை!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ...

Read moreDetails

தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்ட தரம் 7 மாணவன்!

அம்பலாங்கொடை பகுதியில் இன்று (27) 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ...

Read moreDetails

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

இலங்கையர் ஒருவர் வெளிநாட்டவரைத் தாக்குவது போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் வைரல் காணொளிக்கு பொலிஸார் பதிலளித்துள்ளனர். இந்த சம்பவம் 2024 பெப்ரவரி மாதம் வெலிகம பகுதியில் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2025 ஏப்ரல் 23 முதல் ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய பாடசாலை பேருந்து சாரதி கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுபொத பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால் நேற்று (19) பிற்பகல் கட்டுபொதவில் ‘சிசு சரிய’ ...

Read moreDetails

இலங்கை பொலிஸாருக்கான பொது வழிகாட்டல்களை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையம்!

பொலிஸாருடனான மோதல்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

கொட்டாஞ்சேனையில் பகுதியில்  துப்பாக்கிச் சூடு!

கொட்டாஞ்சேனையில் பகுதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2024 டிசம்பர் மாதம் சீதுவை, லியனகேமுல்ல பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 65,000 பொலிஸார் பணியில்!

நாளை நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தல்களின் போது பாதுகாப்பு, சுமூகமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு மேலதிகமாக ...

Read moreDetails

மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!’

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் ...

Read moreDetails
Page 14 of 48 1 13 14 15 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist