முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-02
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-02
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (புதன்கிழமை) நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது இதன்போது நீண்டகால அரசியல், பொருளாதார ...
Read moreDetailsஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு மக்களின் இயல்பு ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியெஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுள்ளது இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதோடு கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் ...
Read moreDetailsஅணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக வடகொரிய தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணையயாணது இன்று (புதன்கிழமை) காலை கிழக்கு கடற்கரையில் ...
Read moreDetailsசிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 இலட்சம் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ...
Read moreDetailsஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ...
Read moreDetailsஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி ...
Read moreDetailsநாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.