எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
கட்டார் தலைநகர் டோஹாவிற்கு வடக்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் ஒரு எண்ணெய்க் கப்பல் மீது இரண்டு ஏவுணை தாக்கியதில் கப்பலின் மேல்தளத்துக்கு சேதம் ஏற்பட்டதாக ...
Read moreDetailsகட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி வளாகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து மற்றும் ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (18) கட்டார் நாட்டின் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உரையாடியுள்ளார். கட்டார் ...
Read moreDetailsசெவ்வாயன்று கட்டார் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி ஹமாஸின் அரசியல் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றதுடன், மத்திய கிழக்கில் அதன் இராணுவ நடவடிக்கையை அதிகரித்தது. தாக்குதல் குறித்து ...
Read moreDetailsஅதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்கள் காரணமாக, கட்டாரில் உள்ள இலங்கை குடிமக்கள் வீட்டிலேயே இருக்கவும், விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டார் அரசாங்க அதிகாரிகள் மற்றும் தூதரகம் வழங்கிய ...
Read moreDetailsகடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து ...
Read moreDetailsகட்டாரின் தோஹாவில் அமைந்துள்ள லுசைல் மைதானத்தில் நடந்த 2024 ஃபிஃபா இன்டர்காண்டினென்டல் கிண்ண (FIFA Intercontinental Cup) இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் பச்சுகாவை 3-0 என்ற கோல் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.