Tag: R. Sampanthan

பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கூட்டமைப்பை அழித்தவர்கள் ஒன்றுபடுவதாகக் கூறுவது வேடிக்கை : விநோ எம்.பி!

பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப் போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

நினைவேந்தல்களைத் தடுப்பது சமாதானத்தைச் சீர்குலைக்கும் : சித்தார்த்தன்!

தமது உறவுகளை நினைவேந்தும் நிலைமைகளில் நிதானத்தோடும் தார்மீகத்தோடும் அணுகும்படி பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட வேண்டுமென என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் ...

Read moreDetails

தமிழரசுக் கட்சிக்குள் இணக்கப்பாடுகள் இல்லை : இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் ...

Read moreDetails

உலகத் தமிழர் பேரவையினர் சம்பந்தனுடன் விசேட சந்திப்பு!

நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினர். ...

Read moreDetails

விடுதலைப் புலிகளுடன் கூட்டமைப்பையும் ஒழித்திருக்க வேண்டும் : சரத் வீரசேகர!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற ...

Read moreDetails

சம்பந்தனை வெளியேற்றுவதில் உடன்பாடில்லை – கூட்டுத் தலைமை அவசியம் : சி.வி.விக்னேஸ்வரன்!

சர்வதேசம் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக நினைப்பதால் அவரது இடத்தினை நிரப்புவதற்கு யாராலும் முடியாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் ...

Read moreDetails

நாம் கோரும் தீர்வுகள் அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியவையாக இருக்க வேண்டும் : இரா.சாணக்கியன்

ஒரு தீர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது எமது தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியதுமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற ...

Read moreDetails

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி- நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது: கூட்டமைப்பு!

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

நிரந்தமான தீர்வொன்றை அடைய பிரித்தானியா வழிவகை செய்ய வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

நிரந்தமான தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist