முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2026 IPL; உறுதி செய்யப்பட்ட போட்டித் திகதி!
2025-12-16
மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ...
Read moreDetailsஇலங்கை ரயில்வே திணைக்களத்தின்165 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை, ...
Read moreDetailsரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வர்த்தகமும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரயிலில் வர்த்தகம் செய்வதற்கு ரயில்வே பொது ...
Read moreDetailsமண்சரிவு மற்றும் ரயில் தடம் புரண்டதால் ஞாயிற்றுக்கிழமை (19) முதல் பாதிக்கப்பட்டிருந்த கண்டிக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (23) காலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கனமழையால், ...
Read moreDetailsகடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ...
Read moreDetailsபுத்தளம் ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகமரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று ...
Read moreDetails2022 ஆம் ஆண்டில் நேபாளத்தில் தனது ரயில் பாதைகளை விரிவுபடுத்திய பின்னர், இந்திய ரயில்வே இப்போது மற்றொரு சர்வதேச விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது. அதன்படி, மலைகளால் சூழப்பட்ட இமயமலை ...
Read moreDetailsகளனிவெளி மார்க்கமூடான ரயில் சேவைகள் கொஸ்கம ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டுப் பரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை (08) அவிசாவளை, புவக்பிட்டியவில் ரயில் ...
Read moreDetailsகடலோர மார்க்கமூடான ரயில் சேவையில் இன்று (18) காலை தாமதம் ஏற்பட்டது. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை மருதானை மற்றும் ...
Read moreDetailsகளுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது . இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக புதையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.