Tag: railway

ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

மேலதிக நேரக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் 24 மணி நேர அடையாள ...

Read moreDetails

ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தம்!

இன்று நள்ளிரவு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளருடன் இன்று நடந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக ...

Read moreDetails

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

பாதிக்கப்பட்டிருந்த மலையக மார்க்கமூடான ரயில் சேவைகளானது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக நேற்று (11) ...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான தண்டவாளங்கள் மூழ்கியுள்ளதால் மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கண்டி நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள ரயில் மார்க்கத்தில் திடீரென ...

Read moreDetails

மும்பையில் ஓடும் ரயிலிருந்து வீழ்ந்து 5 பயணிகள் உயிரிழப்பு!

மும்பையில் இன்று (08) காலை அதிக நெரிசல் கொண்ட ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐந்து பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ...

Read moreDetails

பொசன் விழாவை முன்னிட்டு விசேட இலவச ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை!

பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் ...

Read moreDetails

வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தம்!

மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஒரு மாதம் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான ...

Read moreDetails

ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காதது குறித்து விசாரணை!

சுமார் 20 ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காதது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார். இந்த சாரதிகள் ...

Read moreDetails

கரையோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கரையோர மார்க்கமூடான ரயில் சேவையானது தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் அம்பலாங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் பழுதடைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 3 of 9 1 2 3 4 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist