எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளது. கடந்த இரண்டு ...
Read moreDetailsஉள்நாட்டு சந்தைகளில் தேங்காய், அரிசி, முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் மக்களின் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நடமாடும் ...
Read moreDetailsஅண்மையில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவதாக தெரிவித்த போதிலும், இன்னும் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக மக்கள் விசனம் ...
Read moreDetailsதரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க ...
Read moreDetailsபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்‘ என்ற நுண்ணுயிர் இனம்காணப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவுக்கு அதிகளவில் அரிசி ...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் அரிசியின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிலிப்பைன்சில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாதவகையில் உச்சத்தைத் தொட்டு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.