Tag: SL

இலங்கை விமானப்படையினர் ஏற்பாடு செய்யும் மாபெரும் கண்காண்ட்சி!

கொழும்பில் இலங்கை விமானப்படையினர் ஏற்பாடு செய்யும் மாபெரும் கண்காண்ட்சி நிகழ்ச்சி அடுத்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மே மாதம் 29 ஆம் திகதி ...

Read more

விசேட பொலிஸ் குழுக்களினால் 9 பேர் கைது!

விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவர்கள் நேற்று கைது ...

Read more

நாட்டில் காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நாளை முதல் மழையுடனான காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை ...

Read more

போர்வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்-பிரமித பண்டார தென்னகோன்!

இராணுவமும் படைவீரர் சேவை அதிகார சபையும் இணைந்து போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பல துறைகளின் கீழ் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க ...

Read more

மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கையர்களையும் விடுவிப்பதற்கு தந்திரோபாய திட்டம் தேவை என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார ...

Read more

நாடளாவிய ரீதியில் 16 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த 16 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மேல் ...

Read more

நிக்கவெரட்டிய களஞ்சியசாலையில் அரிசி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை

நிக்கவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் ...

Read more

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும்-பிரசன்ன ரணதுங்க!

யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ...

Read more

சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் சட்டவிரோதமானது- துஷ்மந்த மித்ரபால!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் குழு இன்று நடத்திய அரசியல் பீடக் கூட்டம் சட்டவிரோதமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது ...

Read more
Page 23 of 35 1 22 23 24 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist