Tag: SL

சுரேந்திர வசந்த பெரேரா கொலை வழக்கு-நீதிமன்றம் புதிய அறிவிப்பு!

தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ...

Read moreDetails

ஆஸ்துமா நோய் அதிகரிப்பு- கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை!

இத்தினங்களில் இளைப்பு நோய் (ஆஸ்துமா) அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ...

Read moreDetails

அமெரிக்க பதில் உதவி செயலாளர் இலங்கைக்கு விஐயம்!

சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இன்று இலங்கைக்கு விஐயம் செய்யவுள்ளார் குறித்த பயணத்தின் ...

Read moreDetails

மொனராகலை பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவிகள் மீட்பு!

மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் மெதிரிகிரிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்ரிகிரிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் ...

Read moreDetails

கொள்கைகளை கைவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும்-மத்திய வங்கி!

நாட்டின் தற்போதைய கொள்கைகளை கைவிட்டால் இலங்கை கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். . சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை செய்வோம் ...

Read moreDetails

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கவில்லை-மைத்திரி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன ஜக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளரா? மரிக்கார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் ...

Read moreDetails

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனக ரத்நாயக்கவுக்கு வழங்குவதற்காக 03 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சியின் தலைவர் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக "கேஸ் சிலிண்டர்" சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

ஒரு மில்லியன் வாக்காளர்கள் தகுதி-தேர்தல் ஆணைக்குழு!

2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ...

Read moreDetails
Page 8 of 38 1 7 8 9 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist