Tag: SLAF

மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் (HADR) பணிகள் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் பகுதிகளில் ட்ரோன்களை இயக்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப் படை (SLAF) பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. ...

Read moreDetails

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

வென்னப்புவ, லுனுவில பகுதிக்கு அருகில் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப்படை (SLAF) சிறப்பு அறிக்கை ஒன்றை ...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து; தயார் நிலையில் விமானப் படை ஹெலிகொப்டர்கள்!

எல்லா-வெல்லவாய பிரதான வீதியில் நேற்றிரவு (04) ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை விமானப் படை தமது ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. அதன்படி, தியதலாவை ...

Read moreDetails

படகில் தத்தளித்த மீனவர்களை மீட்ட விமானப் படையினர்!

கடல் கொந்தளிப்பால் பலப்பிட்டி கடற்கரையில் டிங்கி படகில் சிக்கித் தவித்த மூன்று மீனவர்கள் இலங்கை விமானப்படையினரால் (SLAF) மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக இரத்மலானாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து ...

Read moreDetails

விபத்துக்குள்ளான விமானப்படை விமானம் குறித்து சிறப்பு விசாரணை!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதியினால் விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட ...

Read moreDetails

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம்!

திருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist