Tag: slnews

நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு தொடர்பில் அறிவிப்பு!

புதிய நாடளுமன்றத்தின் முதல் நாள், நவம்பர் 21 ஆம் திகதி என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி 10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் ...

Read moreDetails

வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஆதரவு!

வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் ...

Read moreDetails

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய ...

Read moreDetails

“பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்” வீதி நாடகம்!

தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது அதன்படி மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி ...

Read moreDetails

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது இதன் விளைவாக, சுவாசிப்பதில் ...

Read moreDetails

ஜனாதிபதி டிரம்பிற்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி ...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புஸ்ஸல்லாவை மக்கள் பேரணி!

பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது அந்த வகையில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் மற்றுமொரு மக்கள் பேரணி இன்று புஸ்ஸல்லாவை ...

Read moreDetails

அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான அறிக்கை கையளிப்பு!

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையில் 17 மாவட்டங்களில் உள்ள ...

Read moreDetails

கராப்பிட்டிய வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு நிறைவு!

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் ஆரம்பித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ...

Read moreDetails

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு ...

Read moreDetails
Page 8 of 17 1 7 8 9 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist