Tag: slnews

பிரதமரை சந்தித்தார் பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர்!

பிம்ஸ்டெக் (BIMSTEC பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே பெப்ரவரி 6ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார். பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் ...

Read moreDetails

UPDATAS:கிரிஷ் கட்டிட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்!

கிரிஷ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கட்டிடத்தின் கட்டுமானப் ...

Read moreDetails

புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் ஆரம்பம்!

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ...

Read moreDetails

நாங்கள் தவறு செய்திருந்தால் அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள்-நாமல்!

நாங்கள் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். ஊடகங்களுக்கு படம் காட்டி மக்களின் பணத்தை வீணாக்காதீர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக குற்றம்சாட்டியுள்ளார். யோஷித ராஜபக்ஷவை இன்று ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள உயர்வு!

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மின்சார தூண்  உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, செவனகல பகுதியில் இந்த  சம்வபம் இடம்பெற்றுள்ளதுடன்  மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் ...

Read moreDetails

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய ரயில் சேவைகள்!

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காக பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக மலையக ரயில் பாதை ரயில் சுற்றுலாப் ...

Read moreDetails

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடதும்பர, கஹடகொல்ல பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாய் ...

Read moreDetails

காலியில் கடலில் மூழ்கிய படகு!

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று நீர் கசிவு காரணமாக கடலில் மூழ்கியுள்ளது. குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் ...

Read moreDetails
Page 1 of 17 1 2 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist