Tag: srilanak

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் தொடர்பில் அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்களுக்கு 550 ரூபாவுக்கு இணையான வரி விதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு விரைவில் அங்கீகாரம் வழங்குமாறு ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் ...

Read moreDetails

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த சப்பை ரத திருவிழா!

கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெறவுள்ளதுடன் நாளைய தினம் இரதோட்வசம் இடம்பெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு, கொச்சிக்கடை ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்பு செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு!

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார் இதன்போது புதிய பொலிஸ் மா ...

Read moreDetails

கொழும்பில் காற்று மாசுபாடு தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பில் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆகக் காட்டப்பட்டுள்ளதுடன், சுட்டெண் மேலும் மோசமடைந்தால், ...

Read moreDetails

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20-20 போட்டி ஆரம்பம்!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20-20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட ...

Read moreDetails

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை ...

Read moreDetails

25 இலங்கையர்களை நாடு கடத்த தீர்மானம்!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் ...

Read moreDetails

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அடிப்படை உரிமைகளை மௌனமாக்கும்-மார்ச் 12 இயக்கம்

மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காக இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளிற்கு ...

Read moreDetails

வரி அடையாள எண் தொடர்பில் அறிவிப்பு!

TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு ...

Read moreDetails
Page 4 of 9 1 3 4 5 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist