Tag: srilanak

புதிய அரசாங்கத்திற்கு ஜப்பானிய தூதுவர் ஆதரவு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

ஜனாதிபதியின் வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு-உயர்நீதிமன்றம்!

பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு விசாரணைகளுக்காக இன்று ...

Read moreDetails

கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கான திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு ...

Read moreDetails

கலாசார உறவுகளை பலப்படுத்த மியன்மார் அர்ப்பணிப்புடன் உள்ளது-மியன்மார் தூதுவர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையின் தற்போதைய ...

Read moreDetails

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா-விசேட கலந்துரையாடல்!

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார் ...

Read moreDetails

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவிப்பு!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் இன் படி, இலங்கையின் பணவீக்கம் 2.7% இலிருந்து மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் ...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை-உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! (update)

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதுடன், ஐவர் காணாமல் போயுள்ளனர். கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் ...

Read moreDetails

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு!

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலன்கள் தொடர்பில் ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி தொடர்பில் அறிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியை நான்கு இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 3 of 9 1 2 3 4 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist