Tag: srilanka news

பேரழிவால் பாதிக்கப்பட்ட நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா பிரதேசத்திற்கு ஏராளமான ...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு!

கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போனவிடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்பிரிவில் 72 மணித்தியால தடுப்புக்காவில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் இதேவேளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் ...

Read moreDetails

மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும் ,விலங்குகள்,பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது. ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, ...

Read moreDetails

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் குருதிக்கொடை நிகழ்வு!

சுனாமி 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் ...

Read moreDetails

சீதுவையில் இரவு விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் – 6 பேர் கைது!

சீதுவையில் இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்று கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் ...

Read moreDetails

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல் குறித்து பொலிஸார் விளக்கம்!

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று (27) காலை விடுக்கப்பட்டுள்ள புதிய ...

Read moreDetails

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு – விசாரணைகள் தீவிரம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், இருந்து இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. கடுமையான குற்றவாளிகள் ...

Read moreDetails

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கருத்து!

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே ...

Read moreDetails

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களிடையே அமைதியின்மை!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று மதியம் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் ...

Read moreDetails
Page 155 of 308 1 154 155 156 308
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist