பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது. ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக ...
Read moreDetailsபிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும் ஆக குறைந்த தீர்வாக ...
Read moreDetailsமலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்களும் கிடையாது காலம் காலமாக ஆட்சியாளர்கள் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தடையான விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி வருவதாக சட்டத்தரணி மோகனதாஸ் ...
Read moreDetailsஇலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் எந்த கைதிகளும் விடுவிக்கப்படவில்லையெனவும் எதிர்காலத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு கைதிகளை விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ...
Read moreDetailsதையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் ...
Read moreDetails200 ஆண்டு காலமாக இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சூறாவளி காரணமாகவும் தமது நிலங்களை இழந்து மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் ...
Read moreDetailsபொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ...
Read moreDetailsகாட்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஹரபரன மற்றும் இன்றும் அவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. ஹபரணை - திருகோணமலை பிரதான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.