Tag: srilanka news

யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!

இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ...

Read moreDetails

டித்வா பேரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்- விஞ்ஞான சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

டித்வா பேரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான சங்கத்தின் தலைவர் மைதிலி ரதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட டித்வா வெள்ளப் பேரிடரால் சுமார் 20 ...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை ஆரம்பம்!

கைத்துப்பாக்கி தொலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு ...

Read moreDetails

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய மீனவர் கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட நிலையில் அவர்களை ஜனவரி 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் ...

Read moreDetails

இறையடிசேர்ந்த லதா வல்பொலவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி!

இலங்கையின் இசைக்குயில் கலாசூரி லதா வல்பொல தனது 92 ஆவது வயதில் காலமானார். சிங்களத் திரையிசை மற்றும் மெல்லிசைத் துறையில் பல தசாப்தங்களாகத் தனது கணீர் குரலால் ...

Read moreDetails

”அலையோடு உறவாடு … ” என்ற தொனி பொருளில் உணவு திருவிழா ஆரம்பம்!

வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் " அலையோடு உறவாடு ... " என்ற தொனி பொருளில், உணவு திருவிழா ...

Read moreDetails

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட நேற்றையதினம் ...

Read moreDetails

அயகம பகுதியில் அயலவருடனான முரண்பாட்டில் நபர் ஒருவர் கொலை!

அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

Read moreDetails

“டித்வா” புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு!

பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) பகுதி மக்கள், "டித்வா" சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அமைத்த பேரிடர் நிதிக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ...

Read moreDetails
Page 153 of 308 1 152 153 154 308
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist