Tag: srilanka news

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் முகமாக காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாகாண அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் ‘Clean North’ ...

Read moreDetails

கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் ...

Read moreDetails

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான 22 வயதுடைய சிவதாசன் துசிந்தன், 24 ...

Read moreDetails

10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, ...

Read moreDetails

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

திருகோணமலை -மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் இன்று (30) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது முதலில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் ...

Read moreDetails

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

2.5 மில்லியன் ரூபா நிதி தொடர்பான விசாரணைகளின் அடைப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட திறைசேரியில் பணியாற்றிய நான்கு அதிகாரிகளில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துக்கொண்டதாக சட்டத்தரணி ...

Read moreDetails

விரைவில் திறைசேரி நிதி மோசடி குறித்து விசேட அறிவிப்பு!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் விசேட ...

Read moreDetails

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை,, அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை, கூட்ட அறிக்கைகள் ...

Read moreDetails

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குற்றுயிராக ஒரு பெண் மீட்க்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் ...

Read moreDetails
Page 67 of 304 1 66 67 68 304
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist