Tag: srilanka news

மஹவத்த துப்பாக்கிச்சூடு- இருவர் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொலை தொடர்பாக கொழும்பு ...

Read moreDetails

83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரையும் ...

Read moreDetails

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

செம்மணியில் இராணுவத்தால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ...

Read moreDetails

ஜெனீவாவிற்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்!

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித ...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

பூரணை தினமான இன்று (7) ஹட்டன் - எபோட்சிலி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். இதன்போது பல்வேறு ஒலிகளுடன், ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரிக்கு தடுப்புக்காவல் உத்தரவு!

மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பெரியை தடுத்து ...

Read moreDetails

எல்ல – வெல்லவாய பேருந்து விபத்து! சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு!

எல்ல - வெல்லவாய வீதியில் கடந்த 04 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதியின் இரத்த மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப ...

Read moreDetails

விசேட சோதனையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 40 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தளாய் ...

Read moreDetails

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்- மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவிப்பு!

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ...

Read moreDetails
Page 77 of 156 1 76 77 78 156
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist