பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் ...
Read moreDetailsஅரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் ...
Read moreDetailsநுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் ...
Read moreDetailsஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஹட்டன்-டயகம பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகலில் ஹட்டன் ...
Read moreDetailsகைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தற்போது நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21) ...
Read moreDetailsசர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் அரச அனுசரணையுடன் இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. அமைதிக்கான நடைப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி ...
Read moreDetails'டித்வா' புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை, மாவட்ட ரீதியில் துரிதப்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து ...
Read moreDetailsகிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW ...
Read moreDetailsகடந்த 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதில் தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக ...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் தமக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.