Tag: srilanka news

இலங்கையை வந்தடைந்த இத்தாலி வெளிவிவகார பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி!

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi) இன்று (03) இலங்கையை வந்தடைந்தார். இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை!

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை ...

Read moreDetails

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரரானார் ராஜித சேனாரத்ன!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த 29 ஆம் ...

Read moreDetails

செம்மணியின் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (02) புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ...

Read moreDetails

போம்புரு எல்ல நீர் வீழ்ச்சியில் நீராடிய ஆசிரியர் சடலமாக மீட்பு!

வெளிமட போம்புருஎல்ல நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை எட்டுபேர் கொண்ட ஆசிரியர் ...

Read moreDetails

சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் காலம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ...

Read moreDetails

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்! போக்குவரத்துக்கு தடை!

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

Read moreDetails

நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு!

நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற ...

Read moreDetails

முல்லைதீவில் இன்று ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்படவுள்ள நிகழ்வுகள்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டாம் நாளாக இன்றும் (02) வடமாகாணத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். உலக ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்று 09 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி ...

Read moreDetails
Page 81 of 157 1 80 81 82 157
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist