பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
மாலைத்தீவு ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் ...
Read moreDetailsஇலங்கையில் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியவும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது. வீதிகளில் அபாயகரமான முறையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ...
Read moreDetailsமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை முயற்சிகளை வரவேற்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக ...
Read moreDetailsயாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பரப்புகளை அளவீடு செய்து, அதன் உண்மையான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி ...
Read moreDetailsசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் ...
Read moreDetails2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலாளர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், லங்கா நிலக்கரி நிறுவனத்தின் ...
Read moreDetailsசட்டவிரோதமாக இலங்கைக்குள் சிகரெட்டுகளைக் கடத்தி வந்த சீன நாட்டு வியாபாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் ...
Read moreDetailsகொழும்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானங்களை மதுவரித் திணைக்களம் ...
Read moreDetailsமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்து விசேட அதிரடிபடை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேரை இன்று ...
Read moreDetailsஇலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கருதப்பட்ட மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.