Tag: srilanka

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் ...

Read moreDetails

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று: தடுமாற்றத்துடன் இலங்கை!

உஸ்மான் கவாஜாவின் முதல் டெஸ்ட் இரட்டை சதம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரின் அசத்தலான சதங்களுடன் காலியில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் ...

Read moreDetails

மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை தொடர்பில் தகவல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி  இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2) ...

Read moreDetails

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிணை!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா ...

Read moreDetails

விமானப்படைத் தளபதியுடன் பிரதமர் சந்திப்பு!

ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை ...

Read moreDetails

இறக்குமதியாகும் புதிய வாகனங்கள்!

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த ...

Read moreDetails

ஜனாதிபதியால் விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் ...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன ? பகுதி – 1

தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் பல விதமான பிரச்சனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் பக்கச்சார்பற்ற உண்மை தகவல்களுடன் ஆதவன் செய்தி குழாம்  - பகுதி - 1 உண்மையில் ...

Read moreDetails

காலியில் பஸ் விபத்து-29 பயணிகள் காயம்!

காலி, அங்குலகஹா பகுதியில் இன்று காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் ...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

மின்சார தூண்  உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, செவனகல பகுதியில் இந்த  சம்வபம் இடம்பெற்றுள்ளதுடன்  மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் ...

Read moreDetails
Page 19 of 37 1 18 19 20 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist