முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ...
Read moreDetails2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ...
Read moreDetails6 மில்லியன் முட்டைகள் இன்றும்(13) நாளையும்(14) சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள முட்டைகளே இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsகொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. தீயை ...
Read moreDetailsமண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக குறித்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ...
Read moreDetailsஇஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கையில் ...
Read moreDetailsபல விதமான உணவு வகைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...
Read moreDetailsதேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை உற்பத்திக்கு இணையான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை மானிய ...
Read moreDetailsஇலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் என்று அழைக்கப்படும் பெர்சி அபேசேகர இன்று (திங்கட்கிழமை) காலமாகியுள்ளார். 'பெர்சி அங்கிள்' என அழைக்கப்படும் இவர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இன்று ...
Read moreDetailsஅத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு மற்றும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.