முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருப்பது தாய்லாந்து கம்போடியா இடையிலான எல்லை மோதல். இந்த எல்லை மோதலுக்கு காரணமாக இருக்கும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரே விஹார் ...
Read moreDetailsஎல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக திங்களன்று (28) இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை கம்போடியா "வேண்டுமென்றே" மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. ...
Read moreDetailsதாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இன்று (28) நள்ளிரவு ...
Read moreDetailsதாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கிற்கு அருகிலுள்ள ஒரு சந்தைப் பகுதியில் திங்கட்கிழமை (28) ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் சதுசாக் (Chatuchak) ...
Read moreDetailsகுறைந்தது 16 பேரைக் கொன்ற அதிகரித்து வரும் எல்லை மோதலை உடனடியாக நிறுத்துமாறு பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் இருந்து அழைப்புகள் வந்த போதிலும், தாய்லாந்தும் கம்போடியாவும் ...
Read moreDetailsஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்துள்ளது. குறித்த ‘போயிங் 737 மேக்ஸ் ...
Read moreDetailsதாய்லாந்தில் 11 பௌத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். குறித்த பிக்குகள் பெளத்த ஆலயங்களுக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய கிட்டத்தட்ட ...
Read moreDetailsதாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra) அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. கம்போடியாவின் செல்வாக்கு மிக்க முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடனான அரசியல் ...
Read moreDetailsசென்னையில் இருந்து இன்று(29) தாய்லாந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் இரத்துச் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து ...
Read moreDetailsதாய்வான் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் பறந்ததையடுத்து தாய்வானில் போர்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக தாய்வானை சீனாவுடன் இணைப்பதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவேளை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.