Tag: update

பாகிஸ்தானை விட்டு வெளியேறும் மக்கள்!

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. அதன்படி பாகிஸ்தான், கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் டென்மார்க் வெளியுறவு ...

Read moreDetails

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இதன்முன்னோடி ...

Read moreDetails

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

பத்தாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய உறுப்பினர்கள் இணையத்தின் மூலம் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய ...

Read moreDetails

முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து ...

Read moreDetails

இலங்கை அணிக்கு 136 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய ...

Read moreDetails

வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் தினம் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரே நேரத்தில் 2,090 கடித விநியோக ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் பெரும்பாலான ...

Read moreDetails

மாற்றுக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு ஆதரவு!

மாற்றுக்கட்சியை சேர்ந்த வலப்பனை கொத்மலை ஹங்குரங்கெத்த பிரதேசங்களை சேர்ந்த  19 முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் அனுஷா சந்திரசேகரனுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதன்படி இன்றைய தினம் ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய உதவியின் கீழ் ...

Read moreDetails
Page 31 of 63 1 30 31 32 63
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist