Tag: update

வைத்திய நிபுணர்கள் சங்கம் பிரதமருடன் சந்திப்பு!

அரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் (AMS) பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அரச வைத்தியசாலைகளில் ...

Read moreDetails

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஆராய்வு!

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு ...

Read moreDetails

மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கான தொடரை கைப்பற்றிய இலங்கை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற  இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி இந்தப் போட்டியில் முதலில் ...

Read moreDetails

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று  பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர ...

Read moreDetails

அறுகம்பே தாக்குதல் திட்டம்-இந்திய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு!

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று தெரியவந்துள்ளது. அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, ...

Read moreDetails

இரத்மலானை புகையிர நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!

இரத்மலானை புகையிர நிலையத்திக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை ...

Read moreDetails

சீனா-இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று  ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சீனா-இலங்கை ...

Read moreDetails

ஹலவத்த-சிங்கபுர பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து-கொலையா?

சிலாபம் ,சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ...

Read moreDetails

ஜனநாயகக் குரல் கட்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்தை பிரதான கட்சிகள் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் மாவட்ட இளைஞர் சமூகத்தினரை ...

Read moreDetails

வானிலையில் மாற்றம்!

நாட்டில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட ...

Read moreDetails
Page 32 of 62 1 31 32 33 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist