Tag: update

தென்னாப்பிரிக்காவில் விபத்து-45பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும் ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு  சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ...

Read moreDetails

பெரிய வெங்காயம் ஏற்றுமதி தொடர்பில் அறிவிப்பு!

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அங்கு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக ...

Read moreDetails

நாட்டில் பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை!

மனித பாப்பிலோமா தடுப்பூசிகள் பற்றாக்குறை  இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் விபத்து-21 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. விபத்தில் மேலும் 38 பேர் ...

Read moreDetails

இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று  இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் ...

Read moreDetails

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

மட்டக்குளிய அலிவத்த பகுதியில் இன்று  துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி  மோட்டார் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

Read moreDetails

மூன்றாவது 20 – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இன்று நடைபெற்ற  மூன்றாவது 20 - 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி ...

Read moreDetails

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் விபத்து!

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று (சனிக்கிழமை)  அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு ...

Read moreDetails
Page 55 of 62 1 54 55 56 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist