எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!
2024-10-18
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
2024-10-18
சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் நிலையை பாதுகாக்கும் வகையில் கூட்டு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கையின் முன்னணி தனியார் ...
Read moreஇந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் .ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை ...
Read moreநாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது ...
Read moreநீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக ...
Read moreநீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) இளம் உலகளாவிய தலைவராக ...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி ...
Read moreபிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ...
Read moreஉக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் திமித்ரோ குலேபா இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் போர் மோதல்களைத் தீர்ப்பதில் மத்தியஸ்தராக இந்தியாவின் ...
Read moreசுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி அமைச்சரவை வழங்கிய தீர்மானங்களுக்கு அமையவே இந்த ...
Read moreதென்கொரிய பிரதமர் ஹான் டக்சூ மற்றும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தென்கொரியாவின் சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கொரியப் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.