எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!
2024-10-18
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
2024-10-18
கஸ்பேவ-தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஏழு இந்தியர்கள் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து எரிந்து ...
Read moreகடும் வரட்சி காரணமாக வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளதாக தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வில்பத்துவ ...
Read moreஇங்கிலாந்தில் எரிஸ் (Eris - EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் ...
Read moreஅரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர் அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் ...
Read moreஉள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85 ...
Read moreருமேனியா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டன்யூப் நதிப் பகுதியில் துறைமுகக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் தானியங்களை சேகரித்து வைப்பதற்கான ...
Read moreதேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். உமாரா சிங்கவன்சவை இன்று அமைச்சில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ...
Read moreஇந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக ...
Read moreஅமெரிக்காவின் நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹோட்டல்கள் மற்றும் உணவு வினியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும் ...
Read moreஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.