Tag: updats

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நுவரெலியா உடபுசெல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான நீதிமன்ற லொட்ஜ் தோட்டத்திற்கு ...

Read moreDetails

அனுராதபுரம் மாவட்டத்தில் புதிய சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் நூற்று முப்பது புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி ...

Read moreDetails

பாகிஸ்தானில் கனமழை-மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த ...

Read moreDetails

மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் 31 சொகுசு பேருந்துக்கள்!

சேதம் அடைந்த 31 சொகுசு பேருந்துக்கள் புனரமைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் இயங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் குஷான் வகொடோபொல தெரிவித்துள்ளார் அத்துடன் மொரட்டுவை, கட்டுபெத்த டிப்போவில் ...

Read moreDetails

எதிர்காலத்தில் நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினம்-நீர் வழங்கல் அமைச்சு!

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக நீர் ...

Read moreDetails

பொதுப் போக்குவரத்துச் சேவையில் போதைப் பொருட்களை கண்டறிய வேலைத்திட்டம்!

பொதுப் போக்குவரத்துச் சேவையின் சாரதிகள் வாகனம் செலுத்தும் போது போதைப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா என்பதைக் கண்டறியும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் விஞ்ஞான ...

Read moreDetails

ஓமானில் கன மழை-17 பேர் உயிரிழப்பு!

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஓமனின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் ...

Read moreDetails

இந்தியாவில் படகு விபத்து – சிறுவர்கள் குழு மாயம்!

இந்தியாவில் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட சிறுவர்கள் குழுவொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீலம் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் விஜயதாச ராஜபக்ஷவின் கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக நம்புவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ...

Read moreDetails

பிரேசிலில் 20 சிதைந்த சடலங்களுடன் கரை ஒதுங்கிய படகு!

பிரேசிலின் பாரா மாநிலத்தில் இருந்து 185 மைல் தொலைவில் கரை ஒதுங்கிய சிறிய படகில் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி சுமார் ...

Read moreDetails
Page 203 of 270 1 202 203 204 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist