இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ் மா அதிபர் ...
Read moreDetailsபத்து மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்மென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, மாத்தளை, ...
Read moreDetailsடெல்லி - எக்ஸ்பிரஸ் புகையிரதம் பிஹாரில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.இதேவேளை காயமடைந்தவர்களுக்கு ...
Read moreDetailsராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதியை நவம்பர் 23-ம் திகதியிலிருந்து நவம்பர் 25-ம் திகதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இது குறித்து தேர்தல் ...
Read moreDetailsஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஜெனிவா நோக்கி இன்று (புதன்கிழமை) பயணமாகவுள்ளார். உலக நாடுகளில் ...
Read moreDetailsஉணவு ஒவ்வாமை காரணமாக பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று (புதன்கிழமை) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் ...
Read moreDetailsபாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ...
Read moreDetailsபிரதான இரயில் மார்க்கமான கனேமுல்ல மற்றும் பல்லேவெல இடையிலான புகையிரத சேவைகள் இன்று (புதன்கிழமை) தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த மார்க்கமான ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாகவே கையிரத ...
Read moreDetailsஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ...
Read moreDetailsவவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) உறுப்பினர் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதோடு மேலும் 07 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.