Tag: updats

தென் மாகாண பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

தென் மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல கல்வி வலயங்களில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன. இதன்படி தெனியாய கல்வி ...

Read moreDetails

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பாக அறிவிப்பு!

2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத் ...

Read moreDetails

ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவின் மனுக்கள் ஒத்திவைப்பு!

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விஜித் ...

Read moreDetails

மியன்மாரில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

மியன்மாரில் இன்று (திங்கட்கிழமை) காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி தெனியாய,அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு ...

Read moreDetails

மேலும் சில உயர்ஸ்தானிகள் நியமனம்

மேலும் இரண்டு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக ...

Read moreDetails

அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! video

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் இதனையடுத்து நாடாளுமன்றத்தை ...

Read moreDetails

பதுளை – மொரஹெல விபத்து – ஒருவர் உயிரிழப்பு 18 பேர் காயம்!

பதுளை - மொரஹெல வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார். அதற்கமைய உல்பாத ஹண்டி என்ற இடத்தில் ...

Read moreDetails

மூன்றாவது முறையாக மின் கட்டணம் அதிகரிப்பு! update

மின்சார கட்டணத்தை 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதோடு ஓராண்டில் மூன்றாவது முறையாக ...

Read moreDetails

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை ...

Read moreDetails
Page 257 of 272 1 256 257 258 272
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist