உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!
பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பமுணுகம பொலிஸ் நிலையத்திற்கு இன்று கிடைத்த ...
Read moreDetails










