எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக ...
Read moreDetailsவவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா 2025 நாளையதினம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த பொங்கலிற்கான அரிசிக்கான, நெல்லினை பெற்றுக்கொள்வதற்கான சம்பிரதாய நிகழ்வானது வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்றிருந்தது. ...
Read moreDetailsவவுனியாவில் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. அந்த வகையிலும் வவுனியாவிலும் தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக பொங்கல் பானைகள் மற்றும் புத்தாடைகள் பட்டாசுகளை, கரும்புகளை வேண்டிச் செல்வதை ...
Read moreDetailsவவுனியா மரக்காரம்பளையில் மரக்கடத்தல் ஒன்றினை முறியடியத்துளள்தாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளர் மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ் நிலைய ...
Read moreDetailsவவுனியாவில் பயிர்ச்செய்கைகளில் ஒன்றாக உளுந்துச்செய்கை காணப்படுகின்ற போதிலும் இம்முறை மஞ்சள் நோய் தாக்கத்தினால் விளைச்சல் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் பல ஏக்க நிலப்பரப்பில் ...
Read moreDetailsவவுனியா இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பாெலிசார் தெரிவித்துள்ளனர் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ...
Read moreDetailsவவுனியாவில் சாரதிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களது முச்சக்கர வண்டிகளைத் திருடி சென்று அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
Read moreDetailsவவுனியா நகர பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து ...
Read moreDetailsஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலும் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ...
Read moreDetailsவவுனியாவில் வீடு புகுந்து மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத்தாக்குதலில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் உள்ள ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.