காசா மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!
காசாவில் தற்போதைய மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் விதிகள் மற்றும் தொடர்புடைய ஐ.நா. தீர்மானங்களின்படி, பாலஸ்தீன ...
Read moreDetails





















