Tag: Weather

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 29000 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்களில் 29000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 5,361 குடும்பங்களைச் சேர்ந்த 21,778 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களில் 5,361 குடும்பங்களைச் சேர்ந்த 21,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அனர்த்தங்களின் ...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 12,142 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் ...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ...

Read moreDetails

குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுவடையும் சாத்தியம்!

குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்தளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் ...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ...

Read moreDetails
Page 16 of 62 1 15 16 17 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist